Latest Stories
https://www.youtube.com/watch?v=i9I0wOK-p8c&t=4s வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலி(30-12-2018). இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு இயற்கையுடன் இணைத்து வாழ்ந்தவர். நம்மாழ்வார் ஐயா விரும்பியப்படி மக்கள் அனைவருக்கும் நம் பாரம்பரிய உணவுகளையே உண்ணுவோம், மற்றும் நம் வருங்கால சந்ததினரை நோய் நொடி இல்லாத நல்ல வளமானதாக உருவாக்குவோம். இயற்கையை காத்த நம் பசுமை போராளியின் வாழ்க்கை சரித்திரத்தை உணர்த்தும் இந்த காணொலி. பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள் அனைவருக்கும்...
Learn moreபூங்கார் அரிசி பயன்கள் | Benefits of Poongar Rice https://www.youtube.com/watch?v=A0Kpm-jQeQk&t=12s
Learn moreமுள் சீத்தா பழம் எவ்வாறு புற்று நோயை குணப்படுத்துகிறது!!! https://www.youtube.com/watch?v=fsLYnAfMwHk
Learn moreவாழ்வு தரும் மரங்கள்!!! **************************** 1. அரசமரம் – அறிவு தரும் அருள் தெய்வம் 2. ஆலமரம் – வணிகர்கள் கூடுமிடம் 3. நாவல் மரம் – பாரதவர்ஷே பரதக்கண்டே 4. பலா மரம் – கந்தனுக்கு வந்ததோ 5. இலுப்பை – பூக்கள் சர்க்கரையோ மதுவோ 6. வேம்பு – இந்தியாவின் பொக்கிஷம் 7. புளியமரம் – உணவில் சுவை – உடலுக்கும் மருந்து 8. புங்கன் – பசுமை விருந்து 9. வில்வம் –...
Learn moreபாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..! அருகம்புல் பொடி -அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. நெல்லிக்காய் பொடி – பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது கடுக்காய் பொடி – குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பொடி – அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது அமுக்கரா பொடி – தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. சிறுகுறிஞான் பொடி – சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். நவால் பொடி – சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது....
Learn more1) உடற்பயிற்சி மனிதனுக்கு மிகவும் முக்கியம், எனவே காலை அல்லது மாலை கட்டாயமாக 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். 2) இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கண்டிப்பாக உறங்க வேண்டும். 3) அனைவரும் வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிட வேண்டும். பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால் ஏற்படும் தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை...
Learn moreதினையரிசி(Thinai Arisi) சிறுதானியம் வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். கோதுமை மற்றும் அரிசியை ஒப்பிடும் போதுநார் சத்து (Fiber)அதிகமாக கொண்டுள்ளது. தினையில் புரத சத்து நிறைந்துள்ளது.இவை தவிர தாதுக்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளது. ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 12.3 சக்கரை – 60.2 கொழுப்பு – 4.3 மினரல் – 4.0 கொழுப்பு – 6.7 கால்சியம் – 31 பாஸ்பர்ஸ் – 290...
Learn moreஉடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும். மெக்னிசியம் , காப்பர் , ஜிங்க் , தையமின் , ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. உடலில் உள்ள ஊளைச் சதைகளைக் குறைக்கும். பசியைக் குறைத்து, ஆற்றலைப் பெருக்கும். உடலை எப்போதும் உரமாகவும், ஊட்டமாகவும் இருக்க உதவும். இதை தினையரிசி, சாமையரிசி ஆகியவற்றில் கலந்து சமைத்து உண்ணலாம்.
Learn moreதமிழர் பண்பாடு கலாச்சாரத்தில் வாழை இல்லாத விருந்தே இல்லை என கூறலாம். கோவில் திருவிழா, திருமண நிகழ்ச்சி, வீட்டில் நடக்கும் அனைத்து பூஜை, பண்டிகைகள் அனைத்திலிலும், வாழை இலை போட்டு தான் உணவு பரிமாறப்படும். தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம்.. வாழை இலையில் உண்பதன் பயன்கள்: (Banana Leaf Benefits) : உணவு எளிதில் ஜீரணம்...
Learn moreதண்ணீரை செம்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்கும். சராசரியாக, மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்பு சத்து தேவை. செம்பு பாத்திரங்களில் சேமிக்கப்பட்ட குடிநீர் செம்பு சத்து நிறைந்ததாகவும், நோய்க்கிருமிகளைக் கொல்லும் தன்மையும் நிறைந்தது. செம்பு பாத்திர நீர் – கிருமிகள் 4 மணி நேரத்தில் சாகும். பித்தளை பாத்திரநீர் – கிருமிகள் 4 நாட்களுக்குப் பின் மடியும். ஸ்டேயின்லெஸ் ஸ்டீல்பாத்திர நீர் – கிருமிகள்...
Learn more
Login with