கரிசலாங்கண்ணிச் சாறை (30 மிலி) 48 நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் கரையும். நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம். தொடர்ந்து 5 நாட்கள் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் பித்தக்கற்கள் மென்மையாக கரைய ஆரம்பிக்கும். உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சேர்க்க வேண்டும். வலி இல்லாத காலத்தில் நிலவேம் சூரணம், வெருகடி அளவு சமமாக அழுக்கிரா...
Learn more
Login with