தமிழர் பண்பாடு கலாச்சாரத்தில் வாழை இல்லாத விருந்தே இல்லை என கூறலாம். கோவில் திருவிழா, திருமண நிகழ்ச்சி, வீட்டில் நடக்கும் அனைத்து பூஜை, பண்டிகைகள் அனைத்திலிலும், வாழை இலை போட்டு தான் உணவு பரிமாறப்படும். தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம்.. வாழை இலையில் உண்பதன் பயன்கள்: (Banana Leaf Benefits) : உணவு எளிதில் ஜீரணம்...
Learn moreதண்ணீரை செம்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்கும். சராசரியாக, மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்பு சத்து தேவை. செம்பு பாத்திரங்களில் சேமிக்கப்பட்ட குடிநீர் செம்பு சத்து நிறைந்ததாகவும், நோய்க்கிருமிகளைக் கொல்லும் தன்மையும் நிறைந்தது. செம்பு பாத்திர நீர் – கிருமிகள் 4 மணி நேரத்தில் சாகும். பித்தளை பாத்திரநீர் – கிருமிகள் 4 நாட்களுக்குப் பின் மடியும். ஸ்டேயின்லெஸ் ஸ்டீல்பாத்திர நீர் – கிருமிகள்...
Learn moreஅத்தி இதன் பழம் இரும்பு சத்தை அதிகரித்து கருவை நன்றாய் வளர்க்கும். மாதுளம் : இதன் பழச்சாற்றை சூல் காலத்தில் அருந்த சூல் வாந்தி நிற்கும். அதிமதுரம் : இதனை சீரகத்துடன் குடிநீராக வழங்க கர்ப்பகாலத்தில் காணும் இரத்தபோக்கு நிற்கும். ஆலம்பட்டை : இதனை குடிநீரிட்டு உள்ளுக்குப் கொடுக்கலாம். தாமரை : இப்பூவானது, வெப்பமுள்ள மருந்துகளை உட்கொள்வதினால் ஏற்படும் சூட்டை நீக்கி உடலை குளிர்விக்கும். சங்கன் : இதன் இலையை அரைத்து வேப்பிலையுடன் உண்ண பிள்ளை பெற்றபின்...
Learn moreதினசரி உணவுக்குப் பின்னர் காலை, மாலையில் 25 உலர் திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டால், மூல நோய் குணமாகும். உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் ½ மணிநேரம் ஊறவைத்து, காலையில் அருந்தினால், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். இதில் உள்ள கால்சியம் சத்து, எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
Learn moreமுருங்கைக்கீரை. சுண்டக்காய். சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிட வேண்டும். சுண்ட வற்றல் குழம்பு…(வயிற்றில் பூச்சிகளை கொல்லுமாம்). எள் உருண்டை. திராட்சை, மாதுளை. கறி வேப்பிலை துவையல். பீர்க்கங்காய். உளுந்து களி. உளுந்து இட்லி, தோசை. பொன்னாங்கன்னி கீரை. வெள்ளாட்டுக் கறி.. எலும்பு சூப், ஈரல் நெல்லிக்காய்.
Learn moreஉப்பு இல்லாமல் உணவுகள் இருக்க முடியாது என்பது உண்மை. இந்தியாவில் உப்புத் தொழில் மிகத்தொன்மையானது. இந்து உப்பு (Rock Salt) தான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ நூல்கள் சொல்கின்றன. இந்துப்பு என்பது ஆங்கில மொழியாக்கத்தில் “ ராக் சால்ட்“ அதாவது பாறை உப்பு என பொருள்படும். இவை முதலில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆனது. பின் இமய மலையின் அடிவாரப் பகுதியில் இயற்கை சீற்றத்தின் விளைவாக நிலத்தின் அடிப்பகுதியில் உப்பு...
Learn moreகாற்றில் உள்ள வெப்பத்தையும், மாசுவையும் குறைக்கும். பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். அதிக இலைகளைக் கொண்டிருக்கும். லேசான காற்றுக்கே அசைந்து, கொடுத்து, குளிர்ச்சி நிறைந்தக் காற்றைக் கொடுக்கும். காற்றில் உள்ளமாசுக்களை [கார்பன்டை ஆக்ஸைடு] வடிகட்டி நல்லக் காற்றினை [ஆக்சிஜன்] நமக்கு தரும். வளிமண்டலத்துக் காற்றினை மாசில் இருந்து பாதுகாக்கும். காற்றில் உள்ள வெப்பத்தைத் தணிக்கும் திறன் கொண்டது. வீடுகளில் அஸ்திவாரகளையோ, சுவர்களையோ பாதிக்காது.
Learn moreசீரகம் இல்லா உணவு சிறக்காது. தன் காயம் காக்க வெங்காயம் போதும். வாழை வாழ வைக்கும். இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சைச் சாறு. ரத்தக் கொதிப்புக்கு அகத்திகீரை. இருமலை போக்கும் வெந்தயக் கீரை. உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும். உஷ்ணம் தணிக்க கம்பங்களி. கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம். கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை. சித்தம் தெளிய வில்வம். குடல்புண் நலம் பெற அகத்திகீரை. சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி. சூட்டை தணிக்கக் கருணைக்கிழங்கு. ஜீரணச் சக்திக்கு சுண்டைக்காய்....
Learn moreஇரவில் செய்த அரிசிச் சோறு மீந்துபோனால், அதில் நீருற்றி வைக்கலாம். நீருற்றிய சோறு அதாவது, பழைய சோற்றை நீருடன் காலை வேளையில் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். இதனோடு, சிறிய வெங்காயம் இரண்டு சேர்த்துச் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி அபரிமிதமாகப் பெருகும். பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 முதலான சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், பழைய சோறு குளிர்ச்சியைத் தரக்கூடியது. என்பதால், சைனஸ் முதலான தொந்தரவு...
Learn moreபயிர்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் . பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள் பேரூட்டச்சத்துக்கள் எனப்படும். பயிர் வளர்ச்சிக்கு குறைவாக தேவைப்படும் சத்துக்கள் நுண்ணூட்டச்சத்துக்கள் எனப்படும். பேரூட்டச்சத்துக்கள் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்புச்சத்து, கந்தகச்சத்து, மெக்னீசியம்சத்து முதலியன அதிகளவில் தேவைப்படும் எனவே இவை பேரூட்டச்சத்துக்கள் எனப்படும். நுண்ணூட்டச்சத்து இரும்புச்சத்து, துத்தநாக சத்து, மாங்கனீசு சத்து, மாலிப்டின சத்து. தாமிர சத்து, போரான் சத்து, பயிர்களுக்கு குறைந்த அளவே தேவைப்படுவதால் இவை நுண்ணூட்டச்சத்து எனப்படும். குளோரின்...
Learn more
Login with