அதிக வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதை முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, கொத்துமல்லி போன்றவற்றை பயன்படுத்தி குணப்படுத்தலாம். நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் தோல் காயவைத்து தினமும் சாப்பிட்டு வர கண் குறைபாடுகள் சரியாகும். மஞ்சளை நீரில் கலக்கி ஒரு சுத்தமான துணியை நனைத்து காய வைத்து கண்களை துடைத்து வந்தால் கண் நோய்கள் வராது. நந்தியா வட்டை பூக்களை பயன்படுத்தி கண்களை கழுவினால் கண் எரிச்சல் சரியாகும். பூக்களை கண்களின்...
Learn more
Login with