மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும். கண் அழகாக பெரிதும் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்யும் காய்கனிகளான கேரட், ஆரஞ்சு, பால், திராட்சை, முட்டை, முன் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் கண்கள் ஆரோக்கியமுடனும், அழகுடனும் இருக்கும் கண்களுக்கு ஒளி பெருக தான்றிக்காய் பொடி 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்து காலையில் சாப்பிட்டு வர வேண்டும். பன்னீரில் அல்லது லைட் டீ டிகாக்ஷனில் நனைத்த...
Learn more
Login with