கரிசலாங்கண்ணிச் சாறை (30 மிலி) 48 நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் கரையும். நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம். தொடர்ந்து 5 நாட்கள் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் பித்தக்கற்கள் மென்மையாக கரைய ஆரம்பிக்கும். உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சேர்க்க வேண்டும். வலி இல்லாத காலத்தில் நிலவேம் சூரணம், வெருகடி அளவு சமமாக அழுக்கிரா...
Learn moreஇஞ்சியை (Ginger + Honey) நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டு துண்டாக நறுக்கித் தேனில் இரண்டு மூன்று நாட்கள் ஊறவைத்து அதிகாலையில் 2 அல்லது 3 துண்டுகள் சாப்பிட்டு வந்தால் பித்தமும் தீர்ந்துவிடும். அரிசி களைந்த நீரில் அகத்திக் கீரையை வேகவைத்து சாப்பிட்டுவர அசதி மற்றும் பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்றல் போகும். அரச மரக் குச்சிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அரைத்து, அதில் கொஞ்சம் தேன் கலந்து குடித்தால் பித்தம்...
Learn moreபசலைக் கீரை, வேப்பிலை, வெள்ளை எருக்கு, ஆடுதீண்டாப்பாளை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால், ஆண்குறியில் உள்ள புண், சிபிலிஸ் போன்ற பால்வினை நோய்கள் முழுமையாக குணமாகும்.
Learn moreபல் ஈறு வீக்கத்திற்கு நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்து வாருங்கள். சீக்கிரத்தில் குணமடையும். அரைக்கீரை வேர், நில வேம்பு, சிறிது மஞ்சள் மூன்றையும் சேர்த்துக் கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தல் பல்வலி, பல் கூச்சம் போன்ற பல் சமந்தமான நோய்கள் குணமாகும். ஏலக்காய் போட்டு வாய்த்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் சரி ஆகும் பல் அரணை ஈறுகளில் ஏற்படும் புண்கள் சரி செய்யும். ஆல மர பட்டையை கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல்...
Learn moreசிறுகீரை(2 கை அளவு), பார்லி(ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் உடல் வீக்கம், உடல் பருமன் குறையும். ஐந்து பல் பூண்டு பாலில் வேக வைத்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். வெந்நீரில் இஞ்சி சாறு மற்றும் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து...
Learn moreஅதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளை பறித்து நன்றாக மென்று தின்று அடுத்து நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.
Learn moreமுழு கோதுமை பிரட் சாப்பிடலாம். இதில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் இருந்தாலும் கொழுப்பு மற்றும் புரதச்சத்துகள் குறைவாகவே உள்ளன. இதனால் விரைவில் ஜீரணமாகி பசியை உண்டாக்கும். முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கி, நல்ல பசி உண்டாகும். புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் தலா 100மி.லி அளவில் எடுத்து கால் கிலோ தேனுடன் சேர்த்து காய்ச்சி இறக்கிக் கொள்ளவும். இதை காலை மாலை இரு...
Learn moreதேங்காய் தினமும் உண்பதால் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும். தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன் மூலம், புழுக்களில் இருந்து விடுபடலாம். மஞ்சள் குடல் புழுக்களில் இருந்து விடுபட உதவும். மலைவேம்பு இலைச்சாறு சாப்பிட குடல்புழு வெளியாகும். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும். பிரண்டை இலையுடன், வேப்பிலை (சிறிது), மிளகு (3) மூன்றையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப்...
Learn moreமஞ்சள் பசையுடன், இஞ்சி விழுது சேர்த்து கலந்து அடிப்பட்ட வீக்கத்துக்கு மேல் பற்றாக துணி வைத்து கட்டினால் வீக்கம் வற்றும். வலி குறையும். கால் வீக்கம் இருந்தால், நல்லெண்ணெய், சாம்பிராணி, எலுமிச்சம் பழச்சாறு இவற்றைச்சேர்த்துச் சூடாக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கால் வீக்கம் குறையும். புளிச்சக்கீரையுடன் பார்லி சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால், கால் வீக்கம் குணமாகும். ஊமத்தை இலை, அரிசி மாவு இரண்டையும் சம அளவில் எடுத்து, தண்ணீர் சேர்த்து கரைத்து, கொதிக்க வைத்து...
Learn moreபூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். கொய்யா இலையை பயன்படுத்தி கால் ஆணிக்கான மருந்துவ தயாரிக்கலாம். விளக்கெண்ணெயுடன், கொய்யா இலை பசை, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை கால் ஆணி மீது பூசிவர பிரச்னை சரியாகும்....
Learn more
Login with