தக்காளியில் உள்ள சத்துக்கள்(Nutrients): தக்காளி பழத்தில் கால்சியம் (Calcium), பாஸ்பரஸ்(Phosphorous), வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. தக்காளியில்,வைட்டமின் பி, சுண்ணாம்புச் சத்து(Calcium),இரும்புச் சத்து (Iron), புரதசத்து (Protein) போன்ற சத்துக்களும் இருக்கிறது. தக்காளி பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits): பார்வைத் திறனை(Eye sight) மேம்படுத்தும். உடல் பருமன் குறையும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் (Blood Purifier). சருமம் பொலிவு பெறும். தக்காளி உண்டால் ரத்த சோகை நோய் (Anemia) நீங்கும், புதிய...
Learn moreவில்வ இலை, தேவையான காரத்திற்கு மிளகு, கொத்தமல்லி விதை, முன்றையும் நசுக்கி விட்டு கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி விடவும். இப்போது இதை தினமும் குடித்துவந்தால் போதும் தேவைக்கு பனவெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள். குடிக்க வேண்டும் என்ற ஆசையும் விட்டுவிடும். குடிகாரர்களின் பழக்கத்தை அரவே நீக்கிவிடுங்கள். சுத்தமான எருமை நெய் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து,வழக்கமாக குடிக்கும் சாராயத்தில் கலந்து,ஒரு முறை குடிக்க வைத்து விட்டால் போதும்,குடி வெறி தணிந்து,படிப்படியாக குடிப் பழக்கம்...
Learn moreஉடலுக்கு ஓவாது உணவுகளும், ஆரோக்கியமற்ற, தூய்மையற்ற உணவுகளும் தான் வயிற்றுப்போக்கிற்கு காரணம். பேதியை குணமாக்க சில வீட்டு வைத்தியங்கள் ( Home Remedies for Dysentry): தயிரில் எலுமிச்சை சாறு(Curd with Lemon Juice) கலந்து குடிக்க வயிற்றுபோக்கு குணமாகும். வெங்காயம், சீரகம், இலந்தை கொழுந்து ஆகியவற்றை காய்ச்சி குடிக்க பேதி குணமாகும். காய்கறி சூப், முழுத் தானியங்கள், தயிர் போன்றவை பேதியை, வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும். வெற்றிலையுடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து அரைத்து அதனுடன் ஒரு...
Learn moreவேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் (Neem oil + Coconut oil) கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லை குறையும். பேன் தொல்லைக்கு வேப்பிலையை அரைத்து தலையில் தடவிவிட்டு சிரிது நேரம் கழித்து அலசி விடுங்கள். பேன் ஒழிந்து விடும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இப்படி செய்யலாம். தூங்கும்...
Learn moreபெரு வயிறு குறைய தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை (Curry Leaves) சாப்பிட வேண்டும். பாலக்கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ( Spinach + Neem Leaves + Basil + Turmeric) சேர்த்து கஷாயமாக சாப்பிட்டு வந்தால் பெரு வயிறு குறையும். பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தொப்பை போட ஆரம்பிக்கும், அதனால் பொட்டாசியம் (Eat Potassium Enriched Food) உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இஞ்சி சாறோடு, தேன்...
Learn moreகஸ்தூரி மஞ்சள் , கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி அரைத்து (Powder of Turmeric+ Green Dhal) தினமும் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் போட்டுத் தேய்த்துக் குளிக்கவேண்டும். அப்படி செய்தால் புதிதாக முடியை வளரவிடாமல் தடுத்துவிடும். எலுமிச்சை சாற்றில் சர்க்கரை மற்றும் சிறிது நீர் சேர்த்து கலந்து (Lemon Juice + Sugar + Honey ), அதனை உதட்டிற்கு மேலே தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ...
Learn moreஎந்த விஷப்பூச்சி கடிக்கும் கடித்தவுடன் கடித்த இடத்தில் சிறிது சுண்ணாம்பு தடவி சிறிது மிளகை ( Lime Stone + Pepper ) வாயில் போட்டு மெல்ல வேண்டும். எந்த விஷப்பூச்சி கடிக்கும் மக்காச்சோளமாவு, சமையல் சோடா (Corn flour + Baking soda ) இரண்டையும் கலந்து வெது வெதுப்பான நீருடன் சேர்த்து பூச்சி கடித்த இடத்தில தடவினால் வலி குறையும். சுண்டைக்காய், மிளகு, கறிவேப்பிலை, இவைகளை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வந்தால், ...
Learn moreவைட்டமின் B17 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோயின் தாக்கம் குறையும் (ஆப்பிள், ப்ளம்ஸ், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ஏப்ரிகாட், தினை, பார்லி, ஆளி, முந்திரி, பாதாம்பருப்பு, இனிப்பு உருளை, மரவள்ளிக்கிழங்கு, ஸ்பினாக் போன்ற பச்சைக் கீரைகளில் இந்த வைட்டமின் பி 17 மிகுதியாக உள்ளது). உணவுப் பொருட்களில் காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளில புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி நிறைய...
Learn moreவேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள்(Neem Leaves + Turmeric) சேர்த்து அரைத்து காயத்தின் மேது தடவ காயம் ஆறிவிடும். நாயுருவி இலை, சுண்ணாம்பு, வெள்ளைப்பூண்டு இவைகளைச் சம அளவு எடுத்து அரைத்து காயத்தை மேல் வைத்துக் கட்டிவிட வேண்டும். கல்யாணபூசணிக்காயை வேகவைத்து, சதைப்பகுதியை எடுத்து புண்கள்மீது கட்ட குணமாகும் வாய்ப்புண் குணமாக நெருஞ்சில் இலையை சாறு எடுத்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும். கோவை இலையை கசக்கிக் கட்ட ஆறாத புண்கள் ஆறும். காலில் முள்குத்திய வலி நீங்க...
Learn moreதண்ணீரை மிதமாக சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து ,அதில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும். கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்....
Learn more
Login with