பூங்கார் கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது. உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. சிவப்பு கவுணி இதயத்தை பலப்படுத்தும், பல் அலகுகளை பலப்படுத்தும், இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும், மூட்டு வலியை நிவர்த்தி செய்யும். மாப்பிள்ளைச்சம்பா நேரடி விதைப்பிற்கும் ஏற்றது, சத்துள்ள இந்த நீராகாரத்தை சாப்பிட்டால் இளவட்டக் கல்லைக் தலைக்கு மேல் சுலபமாகத் தூக்க முடியும். நரம்புகளை வலுப்படுத்தும், ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும். சண்டிகார் தீராத நோய்களை...
Learn moreமுள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான கட்டைகளை உடையது இந்த மரம். இதன் இலைகள் அகன்று பெரியதாக இருக்கும். ஒரு காம்பில் மூன்று இலைகள் காணப்படும். மேல் பகுதியில் ஒன்றும், இரு பக்கமும் இரண்டும் காணப்படும். இதன் பூக்கள் சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாக தோன்றும். இதற்கு கல்யாண முருங்கை என்ற பெயரும் உண்டு. இது துவர்ப்பும், கசப்பும் கலந்தது. பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் கடுமையான வலி...
Learn moreவல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். வல்லாரை கீரையின் பயன்கள்I( BENEFITS...
Learn moreதக்காளிக்கு இணையானது, கத்தரிக்காய் . தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன. இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. கத்தரிக்காய் மருத்துவ குணங்கள்(Medicinal Value): டைப் 2 சர்க்கரை(Type-2 Diabetes) நோயைத் தடுக்கும். போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் (Phytonutrients) இருப்பதால் நினைவாற்றல் (Memory Power)அதிகரிக்கும். புற்றுநோய் (Cancer) வராமல் காக்கும். கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக்...
Learn moreமுருங்கைக்காயில் நார்சத்து(Fiber), புரதசத்து(Protein), சுண்ணாம்பு சத்து(Calcium), இரும்பு சத்து(Iron), வைட்டமின் (Vitamins) நிறைய நிரம்பி உள்ளது. முருங்கைக்காய் மருத்துவ குணங்கள்(Medicinal Value): வறண்ட தொண்டையைச் (Dry Throat) சரி செய்யும். கொழுப்பை உடைத்து எளிதாகசெரிமானத்திற்கு உதவும் சருமப் (Skin Problems) பிரச்சனைகளைச் சரிசெய்யும். ரத்தத்தைச்(Blood Purification) சுத்திகரிக்கும். முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும்(Knee Pain) போக்க வல்லது. கால்சியம் உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு(Bone Growth) உதவும். சர்க்கரை நோயைக்(Diabetics) கட்டுப்படுத்தும். நுரையீரல் தொடர்பானப்(Lungs Problem) பிரச்சனைகளைச்...
Learn moreபுரோகோலியில் வைட்டமின் C, K மற்றும் A ,ஃபைபர் ஆகியவை அதிகமாக இருக்கிறது; மற்ற எல்லாக் காய்கறிகளையும் விட அதிகளவு வைட்டமின் சி சத்துகளைக் கொண்டது. அத்துடன் சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்சிடெண்டுகளான கரோட்டினாய்டு லூட்டின், ஸியாக்சாந்தேன் மற்றும் பீட்டா கரோட்டின் பொருட்கள் இதில் அடங்கியுள்ளன. புரோகோலியில் உள்ள மருத்துவ குணங்கள்: நார்ச்சத்து (Fiber) நிறைந்திருப்பதால், கொழுப்பைக்(Cholesterol) குறைக்கும். அலர்ஜியால்(Alergy) ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கும். மார்பகப் புற்றுநோய் (Breast Cancer) வராமல் தடுக்கும். வயது அதிகரிக்கும்போது கண் புரை போன்ற கண்...
Learn moreவாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும். வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்துவிடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து அதனுடைய சத்தையெல்லாம் சாக்கடைக்கு அனுப்பி விடுகிறார்கள். அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறதுஎன்பதை அறிய வேண்டும். வாழைப்பூவின் பயன்கள்(BENEFITS): மாதவிடாய்(Menstrual Problems) பிரச்சனைகளைச் சரிசெய்யும். உடல் அசதி, வயிற்றுவலி, சூதக வலி குறையும். நாளடைவில் மறையும். இரும்புச்சத்து(Iron) இருப்பதால், இரத்தசோகையைக் (Anemia) குணமாக்கும். அல்சர் பிரச்சனைகளைச்(Ulcer Problems) சரிசெய்யும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் (Piles) வெகுவிரைவில்...
Learn moreகேரட் பல்வேறு மருத்துவ குணங்களை (Medicinal value) கொண்டது. காரட்டில் வைட்டமின் ஏ, சி, கே (Vitamin) போன்ற உயிர்ச்சத்துக்களும்(Nutrients), பொட்டாசியம் (Potassium) போன்ற தாதுப்பொருளும் உள்ளது. பச்சையாக (Fresh)சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற முடியும். கேரட் உண்பதன் மூலம் நமக்கு ஏற்படும் நன்மைகள்: கேரட் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு(Cholesterol) குறைக்கப்படும். கேரட்யில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை (Blood Pressure) கட்டுப்படுத்தும் பெண்களுக்கு மாதவிலக்கு(Menstrual) நேரங்களில் ஏற்படும்...
Learn moreபுரதச் சத்து (Protein), மாவுச் சத்து (Carbohydrate), கால்சியம் (Calcium), பாஸ்பரஸ் (Phosphorus), இரும்பு (Iron) உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி(Vitamin C), அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் (B complex) சத்துக்கள், நார்ச்சத்து(Fiber) என அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட் (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. இயற்கையான பச்சைத் தேங்காயில் நல்ல கொழுப்பே (Good Cholesterol) உள்ளது. தேங்காய் சமைத்து உண்பதை விட பச்சையை...
Learn moreஅதிக அளவில் புரதசத்தும்(Proteins), குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும்(Cholesterol) கொண்டுள்ளது. முளை கட்டிய பயிறுகளிலிருந்து வைட்டமின் ‘சி’ (Vitamin C) என்ற உயிர் சத்து மிக அதிக அளவில் பெற முடியும். வைட்டமின் ஏ (Vitamin A) நிறைந்திருக்கிறது.இவற்றில் ஒமேகா அமிலம்(Omega Acid) அதிகமாக இருப்பதால். துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், நல்ல ருசி உடையது. இவைகள் சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் பசியைத் தூண்டி மிக எளிதில் ஜீரணமாகும். பச்சைப்பயறு உண்பதால்...
Learn more
Login with