unchastely bons plans site de rencontre gratuits சுண்டை காய் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும்; வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்; பசியை அதிகமாக்கும். சுண்டை கத்தரிக் குடும்பத்தைச் சார்ந்த புதர்ச்செடி ஆகும். சுண்டை இலைகள் பெரியவை, கொத்தாகவும், பல கிளைகளுடனும், சுணைகள் கொண்டதாகவும் காணப்படும். சுண்டை பூக்கள், தொகுப்பானவை, வெள்ளை நிறமானவை. சுண்டை காய்கள், உருண்டை வடிவமானவை, கொத்தானவை. வீட்டுத் தோட்டங்களிலும், ஈரமான நிலங்களிலும் தானாகவே சுண்டை வளர்கின்றது. பொதுவாக சுண்டைக்காய் என்று அழைக்கப்படுகின்றது. கடுகி, அமரக்காய் போன்ற மாற்றுப்...
Learn moreIbi ivermectin dosage for dogs ticks சிறு வெங்காயம் : சின்ன வெங்காயத்துடன் சாதாரண அச்சுவெல்லம் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டால் டெங்குவைக் குணப்படுத்தத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிட்டு வருவது நல்லது. நொச்சி, வேம்பு : நொச்சி, வேம்பு போன்றவற்றின் இலைகளைக் கொண்டு புகைமூட்டம் போடுவதன்மூலம் கொசுக்களை விரட்டலாம். மலைவேம்பு இலை : மலைவேம்பு இலைகளுடன் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி சுமார் 10மி.லி அளவு தினமும் மூன்று தடவை குடித்து வந்தால் டெங்கு...
Learn morePahāsu agen slot 4d இயற்கை விளைபொருள்கள் குறித்த விழிப்புணர்வு பெருகிவரும் சூழ்நிலையில் சுத்தமான பாலையும் நுகவோர் தேடி வாங்க துவங்கியுள்ளனர். இதனால், பெரும்பாலானோர் பக்கெட் பாலை தவிர்த்து, கறந்த பாலை நேரடியாக வாங்குகிறார்கள். அதனால், விவசாயிகள் பலரும் நாட்டு மாடுகளை வளர்க்க அரம்பிதுள்ளனார். அந்த வகையில், நாட்டு மாடுகளை வளர்த்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார்கள் திருவள்ளூர் மாவட்டம், ஒதப்பை கிராமத்தை சேர்ந்த கதிரவன், சங்கர் ஆகியோர். இவர்களிடம் 10 பசுக்கள், 10 பசுக்கன்றுகள் , 12 எருமைகள் , 12...
Learn morepedir em namoro de forma romantica Morrinhos இந்தியாவில் பெரும் தொல்லைகளை உருவாக்கி வந்த இரசாயனத்தை இந்திய அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ளது. மரபணு மாற்றம்(Genetically Modified) செய்யப்பட்ட பயிர்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளுடன் தொடர்புடைய ஆபத்துகளில் இருந்து குடிமக்களை காப்பாற்ற தங்கள் ஆணையை நிறைவேற்றியுள்ளது க்ளிபோசேட்யின்(GLYPHOSATE ) விளைவுகள்: புற்றுநோய் சிறுநீரக மற்றும் கல்லீரல் சேதம் இனப்பெருக்க பிரச்சனைகள். நரம்பியல் விளைவுகள்
Learn moreமழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு, ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம். சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது. உடலில் பல நாட்களாக, பல...
Learn moreசீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும். சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும். சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும். சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும். சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும். சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்....
Learn moreவீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 15 மூலிகைகளும்! அதன் அற்புதமான மருத்துவ பயன்களும். அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது....
Learn moreஇளநீரில் இவ்வளவு விஷயங்களா? இளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. மருத்துவ குணம் எப்படி? தினமும் இளநீர் சாப்பிட்டால் அது நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக் காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறிவிடுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித் துடிப்பு தளர்ந்து, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள உப்பு சுத்தமாக...
Learn more
Login with