தமிழர் பண்பாடு கலாச்சாரத்தில் வாழை இல்லாத விருந்தே இல்லை என கூறலாம். கோவில் திருவிழா, திருமண நிகழ்ச்சி, வீட்டில் நடக்கும் அனைத்து பூஜை, பண்டிகைகள் அனைத்திலிலும், வாழை இலை போட்டு தான் உணவு பரிமாறப்படும். தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம்.. வாழை இலையில் உண்பதன் பயன்கள்: (Banana Leaf Benefits) : உணவு எளிதில் ஜீரணம்...
Learn moreதண்ணீரை செம்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்கும். சராசரியாக, மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்பு சத்து தேவை. செம்பு பாத்திரங்களில் சேமிக்கப்பட்ட குடிநீர் செம்பு சத்து நிறைந்ததாகவும், நோய்க்கிருமிகளைக் கொல்லும் தன்மையும் நிறைந்தது. செம்பு பாத்திர நீர் – கிருமிகள் 4 மணி நேரத்தில் சாகும். பித்தளை பாத்திரநீர் – கிருமிகள் 4 நாட்களுக்குப் பின் மடியும். ஸ்டேயின்லெஸ் ஸ்டீல்பாத்திர நீர் – கிருமிகள்...
Learn moreஅத்தி இதன் பழம் இரும்பு சத்தை அதிகரித்து கருவை நன்றாய் வளர்க்கும். மாதுளம் : இதன் பழச்சாற்றை சூல் காலத்தில் அருந்த சூல் வாந்தி நிற்கும். அதிமதுரம் : இதனை சீரகத்துடன் குடிநீராக வழங்க கர்ப்பகாலத்தில் காணும் இரத்தபோக்கு நிற்கும். ஆலம்பட்டை : இதனை குடிநீரிட்டு உள்ளுக்குப் கொடுக்கலாம். தாமரை : இப்பூவானது, வெப்பமுள்ள மருந்துகளை உட்கொள்வதினால் ஏற்படும் சூட்டை நீக்கி உடலை குளிர்விக்கும். சங்கன் : இதன் இலையை அரைத்து வேப்பிலையுடன் உண்ண பிள்ளை பெற்றபின்...
Learn moreதினசரி உணவுக்குப் பின்னர் காலை, மாலையில் 25 உலர் திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டால், மூல நோய் குணமாகும். உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் ½ மணிநேரம் ஊறவைத்து, காலையில் அருந்தினால், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். இதில் உள்ள கால்சியம் சத்து, எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
Learn moreமுருங்கைக்கீரை. சுண்டக்காய். சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிட வேண்டும். சுண்ட வற்றல் குழம்பு…(வயிற்றில் பூச்சிகளை கொல்லுமாம்). எள் உருண்டை. திராட்சை, மாதுளை. கறி வேப்பிலை துவையல். பீர்க்கங்காய். உளுந்து களி. உளுந்து இட்லி, தோசை. பொன்னாங்கன்னி கீரை. வெள்ளாட்டுக் கறி.. எலும்பு சூப், ஈரல் நெல்லிக்காய்.
Learn moreதிரிபலா(Thiribala): திரிபலா என்பது பாரம்பரிய மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்றும் நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகும். பயன்கள்(BENEFITS): உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு(Immune Power) ஆற்றல் அதிகம் உள்ளது. ரத்தசோகையை(Anemia) சரிசெய்கிறது. ரத்த(Blood Circulation) சீராக்குகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் (Cholesterol) குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும். கல்லீரல்(Liver) , நுரையீரலில்(Lungs)புண்கள் வராமல் பாதுகாக்கும்.ஆஸ்துமாAsthma), மஞ்சள் காமாலை(Typhoid)...
Learn more
Login with